முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த புராதன பூமி என தெரிவித்து சொந்த காணியிலிருந்து விரட்டப்பட்ட விவசாயி

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர்ச் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வன வள திணைக்களத்தினரை ஏவிவிட்டு வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் இன்று மாலை (27)இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு … Continue reading முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த புராதன பூமி என தெரிவித்து சொந்த காணியிலிருந்து விரட்டப்பட்ட விவசாயி